கங்கைக்கரை அருகில் உலவி திரிந்து கொண்டிருக்கும் சாது சன்னியாசிகளுடன் நமது யோகியார் ஏற்படுத்தி கொண்ட நட்பும், இந்த அருட்தொண்டர்களுடன் நடந்த உரையாடல் மூலம் கிடைக்க பெற்ற அனுபவங்களும், பின்னாளில், நமது பகவானின் வாழ்க்கை பயணத்தை, ஆன்மீக பாதையில் தொடர வைக்கும் காரணியாக அமைந்தது.